5. பொருந்தாச் சொல்
கொடுக்கப்பட்டிருக்கும் நான்கு சொற்களில் பொருந்தாத ஒரு சொல்லை கண்டுபிடிக்க வேண்டும். அதாவது, ஒரே வகையில் வரக்கூடிய மூன்று சொற்களும், ஒரு சொல் மட்டும் அந்த வகைக்கு சம்பந்தம் இல்லாத சொல்லாக கொடுக்கப்பட்டிருக்கும். அதை சரியாக தேர்தெடுக்க வேண்டும்.